உதவியற்ற நிலைக்குள்ளான மக்களுக்கு பரவலான தேசிய அபிவிருத்தியில் பங்காளர்களாக உருவாக்குதல்.
பல்வேறுபட்ட காரணங்களுக்காக வறுமையான உதவியற்ற நிலைக்குள்ளான வடமேல் மாகாணத்தின் மக்களின் பாதக நிலைமைளை கட்டுப்படுத்துவதற்காக நியாயமான சேவையை வழங்குவதனால் தேசிய அபிவிருத்தியிற்கு பங்காளர்களாக்குவதே எமது கொள்கையாகும்.